வவுனியா சாளம்பைக்குளம் விவகாரத்தில் றிஷாட்டின் கடுமையான சொற்பிரயோகம் தொடர்பில் கருணா!

வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டிற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் கடுமையான வார்த்தைப்பிரயோகம் பயனபடுத்தியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் றிஷாட்டின் வார்த்தை பிரயோகம் தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் கருணாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் வினவிய போது, குப்பை கொட்டும் பிரச்சினை எக்பது பரவலாக எல்ல இடங்களிலும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆனாலும் இதற்கு அரசாங்கம் தான் சரியான … Continue reading வவுனியா சாளம்பைக்குளம் விவகாரத்தில் றிஷாட்டின் கடுமையான சொற்பிரயோகம் தொடர்பில் கருணா!